என்னையே நான் தீயிலிட்டேன்
இனி வாழ்பவன் நான் அல்ல,கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்2:20)ஆவியான தெய்வத்தை தொடஅவரோடு இணைந்து இருக்க என்ன வழி? என்ன செய்ய வேண்டும்? பதில் மிக சுலபம்தான்.என் தாயின் கருவில் உருவான நாள் முதல் இன்று நான் இருக்கும் நாள்வரை எனக்கு கிடைத்த எல்லா நன்மை களுக்கும் ஆசீருக்கும் மிகுந்த நன்றி என் தெய்வமே என்னிடம் இருப்பதெல்லாம்…
