நீதியின் செயல்கள்
தகுதியுடையவர்க ளுக்கு தகுதிக்கு ஏற்றவாறு இழப்பு நேராமல் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும் என்பதே உலகு நீதி நன்மைச் செய்பவர்க ளுக்குக் கைமாறாக நன்மை கிடைக்க வேண்டும் என்பதும், தீமை செய்பவர்களுக்கு கைமாறா கத் தீமையே கிடைக்க வேண்டும் என்பதும் உலகு நீதியாகும். வேலைக்கேற்ற கூலியும் கூலிக் கேற்ற வேலையும் பொது விதியா கும். வறியவர்களுக்கு…
