கல்லறை
இயேசுவின் இறப்பும் அடக்கமும் நடந்து முடிந்தது. மூன்று பெண்கள் கல்லறையை நோக்கிச் செல்கின்ற னர். அவர்களுக்குப் பெரியதோர் பிரச் சனை, அவர்களின் வழிக்குத் தடை யாக ஒரு பெரிய கல் உள்ளது. அக் கல்லை யாரால் மாற்ற இயலும். இயேசு உள்ளே உள்ளார் என்று அவர்கள் அறிவர். தங்களுக்கு உதவ வலிமை வாய்ந்த ஆடவர் யாரும்…
