துதியும் ஜெபமும்
இயேசுவில் அன்பானவர்களே, விவிலியத்திலும், நடைமுறையி லும் ஆண்டவரை நோக்கி துதித் தவர்கள், ஜெபித்தவர்கள் வெட் கப்பட்டு போனதில்லை. நாம் எல் லோரும் காலையிலும் மாலையி லும் ஜெபிக்கின்றவர்கள்தான் ச.ஞ 16:28-ல் வாசிக்கிறோம் “கதிரவன் எழுமுன்னே மக்கள் எழுந்து ஆண்டவருக்கு நன்றிக் கூறி ஜெபிக்கவேண்டும் என்று நாமும் காலையில் எழுந்து நன்றி சொல்லி ஜெபிப்பவர்கள்தாம். ஆனால் தி.பணி…
